Recent Post

6/recent/ticker-posts

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19% ஆக அதிகரித்த மத்திய அரசு / The central government has increased the moisture content for paddy procurement to 19%

  • விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 
  • தொடர் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவு 17 சதவீதத்துக்கு மேல் இருந்ததால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
  • இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
  • தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel