Recent Post

6/recent/ticker-posts

நாட்டின் முதல் 4.2 மெகாவாட் காற்றாலை / INDIA'S FIRST 4.2MW WINDMILL

  • இந்தியாவில் முதன் முறையாக நிறுவப்பட்ட, 4.2 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நடந்தது.
  • திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே வடவிளையில் பிரேசில் நாட்டின் வெக் நிறுவனம், 4.2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின்சார காற்றாலையை, 88 கோடி ரூபாயில் நிறுவியுள்ளது.
  • கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி கணவாய் பகுதியில் தற்போது அதிகபட்சம், 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளே உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel