Recent Post

6/recent/ticker-posts

ஏ.ஐ.சி.டி.இ., தலைவராக சீதாராமன் நியமிக்கப்பட்டார் / SEETHARAMAN APPOINTED AS CHAIRMAN OF AICTE

  • ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவராக பொறுப்பு வகித்த வந்த அனில் சஹஸ்ரபுதே 2021 செப். 1ல் பணி ஓய்வு பெற்றார். 
  • இதையடுத்து யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக்குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தற்காலிக தலைவராக அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
  • இந்நிலையில் அசாமின் கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனர் டி.ஜி.சீதாராமன் ஏ.ஐ.சி.டி.இ.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
  • இந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை சீதாராமன் பணியாற்றுவார். 
  • இதற்கு முன் கர்நாடகாவின் பெங்ளூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணியாற்றினார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel