அரசியல் சாசன தினத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு 'மொபைல் போன் ஆப்' உள்ளிட்ட புதிய முயற்சிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
0 Comments