Recent Post

6/recent/ticker-posts

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் 2022 / NATIONAL SQUASH CHAMPIONSHIP 2022

  • சென்னையில், 78வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 
  • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா 36, டில்லியை சேர்ந்த அனாஹத் சிங் 14, மோதினர். 
  • அபாரமாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11-8, 11-9, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 19வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் அபய் சிங், வேலவன் செந்தில்குமார் மோதினர். முதல் செட்டை வேலவன் 13-11 எனக் கைப்பற்றினார். 
  • பின் எழுச்சி கண்ட அபய் சிங், அடுத்த மூன்று செட்களை 11-7, 11-6, 11-4 என தன்வசப்படுத்தினார். 
  • மொத்தம் 48 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அபய் சிங் 3-1 (11-13, 11-7, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக தேசிய பட்டம் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel