Recent Post

6/recent/ticker-posts

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி / AAM AADMI WINS IN DELHI CORPORATION ELECTIONS

  • தலைநகர் டெல்லியில் 3 மாநகராட்சிகளும், மொத்தம் 272 வார்டுகளும் இருந்தன. 
  • இந்நிலையில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன்படி வார்டுகளும் 250 ஆக சுருக்கப்பட்டன. 
  • இந்த நிலையில், 250 வார்டுகளுக்கான டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அதில், 50.47 சதவீத ஓட்டுகளே பதிவானது.
  • இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று (டிச.7-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. 
  • 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 வார்டுகளில் வெற்றி, பாஜக 104 வார்டுகளில் வெற்றி, காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றியும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர்.
  • இதன்மூலம், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி முதன்முறையாக கைப்பற்றியது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel