தேசிய பல்லுயிர் ஆணைய தலைவர் சி.அசலேந்தர் ரெட்டி நியமனம் / APPOINTMENT OF ASALENDAR REDDY IN NATIONAL BIODIVERSITY COMMISSION
- சென்னை, தரமணியில் தேசிய பல்லுயிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
- ஐ.நா.,வின் உயிரியல் பன்முகத் தன்மைக்காக, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஆணைய தலைவர் பதவி, மத்திய அரசின் செயலர் பதவிக்கு நிகரானது.
- இதன் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி சி.அசலேந்தர் ரெட்டி, பொறுப்பேற்றார். இவர், இந்திய வனத்துறையில், 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார்.
- அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு அரசுகளில், ஏற்கனவே பணியாற்றி உள்ளார்.
- இவர், 2009 முதல், 2014ம் ஆண்டு வரை, தேசிய பல்லுயிர் ஆணைய செயலராக பணியாற்றியவர்.
0 Comments