இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வகையிலான தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது.
இந்த ஏவுகணை விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
அப்போது நிர்ணயித்த. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments