Recent Post

6/recent/ticker-posts

இமாச்சலில் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் / CONGRESS WINS HIMASAL PRADESH STATE ELECTIONS 2022

  • 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. 
  • இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
  • இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 43.9 சதவீதம், பாஜகவுக்கு 43 சதவீதம், இதர கட்சிகளுக்கு 10.4 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. சுமார் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel