Recent Post

6/recent/ticker-posts

நாக்பூர் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார் / Prime Minister inaugurated the Vande Bharat Express train service at Nagpur railway station

  • மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சம்ருத்தி விரைவுசாலையை தொடங்கி வைத்ததுடன் 10 கி.மீ. தொலைவுக்கு மோடி காரில் பயணம் மேற்கொண்டார்.
  • இந்த விரைவுசாலைக்கு 'பாலாசாகேப் தாக்கரே மராட்டிய சம்ருத்தி மகாமார்க்' என பெயரிடப்பட்டுள்ளது. 701 கி.மீ. தொலைவிலான இந்த சாலையில் முதல் கட்டமாக 520 கி.மீ. தொலைவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மராட்டிய ஆளுநர் பகத் சிங், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel