மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் மற்றும் மாதவரம் முதல் சிஎம்பிடி வரையிலான வழித்தடங்களில் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில், ஜப்பானின் மிட்சூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் த. அா்ச்சுனன், ஜப்பான் நிறுவன நிா்வாகி ஹாஜிம் மியாகே ஆகியோா் புதன்கிழமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன பொதுமேலாளா்கள் எஸ்.அசோக்குமாா், லிவிங்ஸ்டோன், ரேகா பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
0 Comments