தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக, 2017 முதல் உள்ளவர் ஜெசிந்தா ஆர்டன்.
கடந்த, 2021ல் அங்குள்ள மசூதியில் நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதல், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை என, பல பெரும் பிரச்னைகளை அவர் கையாண்ட விதம், உலகெங்கும் பெரும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
0 Comments