Recent Post

6/recent/ticker-posts

என்.எல்.சி., புதிய சேர்மனாக பிரசன்னகுமார் பொறுப்பேற்பு / PRASANNA KUMAR APPOINTED AS CHAIRMAN OF NLC

  • குஜராத் மாநில மின் சக்தி நிறுவன மேலாண் இயக்குனராக பதவி வகித்த பிரசன்னகுமாரை என்.எல்.சி.,யின் புதிய சேர்மனாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் அறிவித்தது.
  • தேசிய அனல் மின்சக்தி நிறுவனமும், இந்திய நிலக்கரி நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான 'கோல் இந்தியா - என்.டி.பி.சி.,' மின் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிய பிரசன்னகுமார், குஜராத் மின் தொடர் அமைப்பு நிறுவனத்தின் துணை மின் நிலையங்கள் அருகே பயனற்ற நிலப் பகுதிகளில் 2,500 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின் நிலையங்களை அமைத்தவர் என்பது தனிச்சிறப்பாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel