Recent Post

6/recent/ticker-posts

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: 2வது முறையாக சவுராஷ்டிரா சாம்பியன் / RANJI CUP - SAURASHTRA 2ND TIME CHAMPION

  • ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பெங்கால் முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா, முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது.
  • இதைத் தொடர்ந்து, 230 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 241 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 
  • 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 2.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து வென்று 2வது முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது. உனத்கட் ஆட்ட நாயகன் விருதும், இந்த தொடரில் மொத்தம் 907 ரன் குவித்த அர்பித் வாசவதா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel