மத்திய உள்துறை அமைச்சரும், ஒத்துழைப்பு அமைச்சருமான திரு அமித் ஷா, ஹரியானா மாநிலம், கர்னாலில் இன்று ஹரியானா காவல்துறையினருக்கு 'பிரெசிடென்ட்ஸ் கலர் (மிக உயரிய குடியரசுத் தலைவர் சிறப்புக்கொடியை)' வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் ஸ்ரீ மனோகர் லால், ஹரியானா சட்டப்பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தா, மாநில உள்துறை அமைச்சர் திரு அனில் விஜ் மற்றும் ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் திரு பி.கே. அகர்வால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
0 Comments