Recent Post

6/recent/ticker-posts

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர் / PRESIDENT GETS APPOINTMENT ORDER FROM 5 COUNTRIES AMBASSADORS

  • ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர். 
  • குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், லிதுவேனியா, லாவோ, கிரீஸ், கௌதமாலா, எஸ்வாட்டினி ஆகிய நாடுகளின் தூதர்கள் சமர்ப்பித்த நியமனப் பத்திரங்களை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

நியமனப் பத்திரங்களை இன்று வழங்கியவர்கள்

  • திருமதி டயானா மிக்கிவிசியனே, லிதுவேனியா குடியரசுத் தூதர்
  • திரு. பவுன்மி வான்மணி, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதர்
  • திரு டிமிட்ரியோஸ் ஐயனோவ், கிரீஸ் தூதர் 
  • திரு உமர் லிசான்ட்ரோ காஸ்டனேடா சோலாரஸ், கௌதமாலா குடியரசுத் தூதர்
  • திரு. மென்சி சிபோ ட்லாமினி, எஸ்வாட்டினி கிங்டம் தூதர்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel