தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆனந்த் நியமனம் / Appointment of Dr. Anand from Tamil Nadu as member of National Children Commission
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்(என்சிபிசிஆர்) உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கடந்த 2018ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இரண்டாவது முறையாக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் அல்லது 60 வயது வரை அல்லது மறு உத்தரவு வரை பதவியில் நீடிப்பார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
0 Comments