Recent Post

6/recent/ticker-posts

தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆனந்த் நியமனம் / Appointment of Dr. Anand from Tamil Nadu as member of National Children Commission

  • தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்(என்சிபிசிஆர்) உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கடந்த 2018ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 
  • இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இரண்டாவது முறையாக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • அவர் அந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் அல்லது 60 வயது வரை அல்லது மறு உத்தரவு வரை பதவியில் நீடிப்பார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel