புதுதில்லி ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் பங்களாதேஷூக்கு 20 அகலப்பாதை ரயில் என்ஜின்களை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
பங்களாதேஷில் இருந்து அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில், ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ஏ.கே. லஹோட்டி, வாரிய உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், பங்களாதேஷ் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0 Comments