Recent Post

6/recent/ticker-posts

ஜப்பானில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி / Prime Minister Narendra Modi unveiled a bust of Mahatma Gandhi in Japan

  • கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில், 'ஜி - 7' நாடுகளின் மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில், இதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 
  • இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
  • இதற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் முதல் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட பகுதி யில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். 
  • பின், காந்தியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி அவர் வணங்கினார். அப்போது பேசிய பிரதமர், ''இங்கு நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, உலகை அமைதி பாதைக்கு அழைத்துச் செல்லும்,'' என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel