உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றதால் தற்போது 30 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடிய கொலிஜியம், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் பூயான், கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடநாராய பாட்டி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜூலை 5ம் தேதி பரிந்துரை செய்தது. இதை ஒன்றிய அரசு ஏற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
0 Comments