Recent Post

6/recent/ticker-posts

தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டுபிடிப்பு / Discovery of pottery inscribed with Tamil script

  • மத்திய தொல்லியல் துறை சென்னை வட்டம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டில், இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள், மே மாதம் துவங்கப்பட்டன.
  • தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், ஆறு அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில், 800 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 
  • குறிப்பாக, கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள் உள்ளிட்டவை, கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இவற்றில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு, முக்கிய தொல்பொருளாக கருதப்படுகிறது. இப்பானை ஓட்டில், 'மத்தி' என்ற தமிழி எழுத்துக்கள் உள்ளன. 
  • இதுவரை, தமிழகத்தின் வடக்கில், காஞ்சிபுரம் பட்டரைப்பெரும்புதுார் போன்ற இடங்களில் மட்டுமே, 'தமிழி' என்ற தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel