தொழில்நுட்ப புத்தாக்கம், பொருளாதார வளா்ச்சி, சமூக-பருவநிலை நீதி, சா்வதேச உத்தி என இந்தியாவின் எல்லைகளைக் கடந்து விரிவடையும் பிரதமா் மோடியின் தலைமைக்கான கெளரவம் என்று விருதுப் பத்திரத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
நமீபியாவின் உயரிய விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவா் பிரதமா் மோடி ஆவாா். பிரதமரானதில் இருந்து அவருக்கு கிடைக்கப் பெற்ற 27-ஆவது சா்வதேச விருது இதுவாகும்.
0 Comments