Recent Post

6/recent/ticker-posts

பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது / Prime Minister Shri Narendra Modi conferred with Brazil's highest national award

பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது / Prime Minister Shri Narendra Modi conferred with Brazil's highest national award

பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.

இந்த சிறப்புமிக்க உயர் விருதிற்காக பிரதமர், அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel