பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின.
இதில் இந்தியாவின் சார்பில் சாத்விக் -சிராக் இணையினரும் சீனாவின் சென் பிஓ யாங் - எல் ஐயு ஒய் ஐ இணையினரும் மோதினர். 67 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாத்விக் - சிராக் இணையினர் 19-21, 21-18, 12-21 என்ற புள்ளிகளில் தோற்றனர். கடைசியாக இந்த இணையினர் 2022-இல் வெண்கலம் வென்றிருந்தனர்.
0 Comments