Recent Post

6/recent/ticker-posts

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi inaugurated works worth Rs 9,000 crore in Aizawl, Mizoram, laid the foundation stone for new projects

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi inaugurated works worth Rs 9,000 crore in Aizawl, Mizoram, laid the foundation stone for new projects

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே. சிங், முதலமைச்சர் திரு லால்துஹோமா, மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel