தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அரசாணையாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பொறுப்பில் அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments