Recent Post

6/recent/ticker-posts

நீட் போராட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம் / Supreme Court Quashes All Cases Against Students Protesting Over NEET

நீட் போராட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம் / Supreme Court Quashes All Cases Against Students Protesting Over NEET

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வழக்குகளையும் ரத்து செய்துள்ளது. 

மத்திய அரசின் இந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 142 மூலம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

மாணவர்களின் எஞ்சிய கோரிக்கைகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தச் சாதகமான உத்தரவாதத்தைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக CJP கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel