Recent Post

6/recent/ticker-posts

ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் இரண்டாவது மாநாடு / 2ND MEETING OF G20 HEALTH MINISTERS

  • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.  
  • இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற இரண்டாவது ஜி20  நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகளவில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், எதிர்கால தலைமுறையினர் வாழ்வதற்கான சிறந்த மற்றும் ஆரோக்கியமான புவியை விட்டுச் செல்வதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.    
  • எதிர்காலத்திற்கு உகந்த உலகளாவிய சுகாதார சுற்றுச்சூழலை  உருவாக்குவதில் இந்தியா  அளப்பரிய பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel