Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார் / CM Stalin started the scheme of providing free electricity connection to 50 thousand farmers in Tamil Nadu

  • தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
  • அப்போது, 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 30,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel