Recent Post

6/recent/ticker-posts

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் / Chief Minister Stalin announced a museum at Gangaikonda Cholapuram

  • மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், நான் பார்த்து, கண்டு வியந்ததை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி பொங்க நான் அறிவிக்கின்றேன்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel