Recent Post

6/recent/ticker-posts

மோடி மைதானம் - 'கின்னஸ்' சாதனை / MODI CRICKET GROUND GET GUINESS RECORD

  • ஐ.பி.எல்., 15வது சீசனுக்கான (2022, மே 29) பைனல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. 
  • மோடி மைதானத்தில் 1,10,00 பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதி உள்ளது. இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (1,00,024) விட அதிகம். ஐ.பி.எல்., பைனலை காண 1,01,566 பேர் வந்திருந்தனர். 
  • இதன்மூலம் அதிகபட்ச ரசிகர்கள் வருகை தந்ததற்காக மோடி மைதானம், உலக சாதனைக்கான 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷாவிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel