கடல் கொள்ளை தடுப்பு மசோதா நிறைவேற்றம் / PASSAGE OF PREVENTION OF SEA PIRACY BILL
- கடல் கொள்ளையர்களை கடுமையாக தண்டிக்க வழிவகை செய்யும் கடற்கொள்ளை தடுப்பு மசோதா மக்களவையில் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.
- இதனை தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவில் கடல் கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிப்பதற்கான விதிகளை சேர்க்கப்பட்டுள்ளது.
0 Comments