Recent Post

6/recent/ticker-posts

சென்னையில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, 6.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு / Allocation of Rs 6.30 Crores to set up International Turtle Conservation and Rehabilitation Center in Chennai

  • கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஆமை இனங்களில் ஒன்றான சித்தாமையின் முக்கிய இருப்பிடமாக தமிழக கடற்கரை திகழ்கிறது.
  • ஆமைகள் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்கப்படுத்த, சென்னையில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி, சென்னை கிண்டி சிறுவர்கள் பூங்காவில், சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, தமிழக அரசு, 6.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel