சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை ஜெய்ப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்தார் / Vice President Jagdeep Dhankar inaugurated the 83rd Legislative Assembly Conference in Jaipur
அகில இந்திய சட்டப்பேரவை தலைவர்களின் 83வது மாநாட்டை குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஜெய்ப்பூரில் தொடங்கிவைத்தார்.
தமது தொடக்க உரையில் அவர், இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என குறிப்பிட்டார். மக்களின் தீர்ப்பு மற்றும் அவர்களது நலன்களை பாதுகாப்பதிலேயே ஜனநாயகத்தின் சாரம் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
0 Comments