Recent Post

6/recent/ticker-posts

சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை ஜெய்ப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்தார் / Vice President Jagdeep Dhankar inaugurated the 83rd Legislative Assembly Conference in Jaipur

  • அகில இந்திய சட்டப்பேரவை தலைவர்களின் 83வது மாநாட்டை குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஜெய்ப்பூரில் தொடங்கிவைத்தார். 
  • தமது தொடக்க உரையில் அவர், இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என குறிப்பிட்டார். மக்களின் தீர்ப்பு மற்றும் அவர்களது நலன்களை பாதுகாப்பதிலேயே ஜனநாயகத்தின் சாரம் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
  • இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel