Recent Post

6/recent/ticker-posts

பரோஸ் மொபைல் இயங்குதளம் / PAROS MOBILE OS

  • உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, நம்பிக்கை என்ற அர்த்தத்தில் 'பரோஸ்' எனப்படும் மொபைல்போன் இயங்குதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.
  • பரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தை, மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிசோதனை செய்தனர். இது மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
  • சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப ஊக்குவிப்பு அறக்கட்டளை உருவாக்கிய, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான 'ஜே அண்டு கே ஆப்பரேஷன்ஸ்' இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel