Recent Post

6/recent/ticker-posts

உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the Global Small Grains (Sree Anna) Conference

  • பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில் உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 
  • இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். 
  • சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
  • கண்காட்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு அரங்கையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார். நினைவுத் தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 
  • இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையிலான இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட்அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்களின் (ஸ்ரீ அன்னா) தரங்கள் புத்தகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel