மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன ஆணைகளை குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பித்தனர் / The ambassadors of the three countries submitted their letters of appointment to the President
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 11, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கா, கத்தார், மொனாக்கோ நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் நியமனங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
0 Comments