பப்புவா நியூ கினியாவின் உயரிய சிவிலியன் விருது பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது / Highest Civilian Award of Papua New Guinea awarded to Prime Minister Shri Narendra Modi /
பப்புவா நியூ கினியாவின் அரசு இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அந்நாட்டின் கவர்னர் ஜென்ரல் மேன்மைதங்கிய சர் பாப் டாடே, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஆர்டர் ஆஃப் லோகோஹூ கிராண்ட் கம்பேனியன் விருதினை வழங்கினார்.
இது பப்புவா நியூ கினியாவின் உயரிய சிவிலியன் விருதாகும். இந்த விருதினைப் பெறுபவர் “முதல்வர்” என்ற பட்டத்தைப் பெறுவார்.
0 Comments