Recent Post

6/recent/ticker-posts

ராஜஸ்தானில் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் / Prime Minister Narendra Modi launched welfare schemes in Rajasthan

  • ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்பிலான சாலை, ரயில்வே உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நத்தட்வாரா பகுதிக்கு சென்றார். 
  • அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வரவேற்றனர். இந்தாண்டில் 3-வது முறையாக பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றார். நத்தட்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் அவர் வழிபட்டார். 
  • தான் செல்லும் வழியில் நின்றிருந்த மக்களை நோக்கி அவர் பூக்களை தூவினார். ராஜ்சமந்த் மற்றும் உதய்பூரில் இருவழிப்பாதையை மேம்படுத்துவதற்கான சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 
  • உதய்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் வழித்தட மாற்றுத்திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel