Recent Post

6/recent/ticker-posts

இலங்கைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உலக வங்கி ஒப்புதல் / World Bank approves Rs 5,000 crore for Sri Lanka

  • அண்டை நாடான இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.
  • கடும் நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா கடன் உதவி அளித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக சுமார் ரூ.5742 கோடி நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இதில் ரூ.4100 கோடி பட்ஜெட் உதவிக்காகவும் ரூ.1642 கோடி சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்படும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel