Recent Post

6/recent/ticker-posts

கீழடி அகழாய்வில் சுடுமண் பாம்பு தலை கண்டெடுப்பு / Discovery of flint snake head in Keezhadi excavation

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. 9வது குழியில் நடந்த அகழாய்வில் 8 கிராம் எடையில், 1.5 செ.மீ உயரம் கொண்ட ஸ்படிக எடைக்கல்லை கண்டெடுத்தனர். 
  • இதுவரை கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானை ஓடுகளை வகைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி உடைந்த நிலையில் கிடைத்தது. 
  • ''சுடுமண் பாம்பின் கண்கள், வாய்ப்பகுதி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. இது 6.5 செமீ நீளம், 5.4 செமீ அகலம் 1.5 செமீ தடிமண் கொண்டதாக உள்ளது''.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel