Recent Post

6/recent/ticker-posts

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர் / The Vikram lander discovered plasma at the south pole of the Moon

  • நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. 
  • சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் பல்வேறு ஆய்வுப்பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது.
  • இந்நிலையில், விக்ரம் லேண்டரின் 'RAMBHA LP' அறிவியல் ஆய்வு கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. 
  • அதில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பது உறுதி செய்துள்ளதாகவும், ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel