Recent Post

6/recent/ticker-posts

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் பொறுப்பேற்பு / N.Senthilkumar, G.Arul Murugan assumed charge as Additional Judges of Madras High Court

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் பொறுப்பேற்பு / N.Senthilkumar, G.Arul Murugan assumed charge as Additional Judges of Madras High Court

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக, நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

இரண்டு புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து. காலியிடங்களின் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel