Recent Post

6/recent/ticker-posts

ஆதி மஹோத்சவம் எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the tribal festival known as Adi Mahotsavam

ஆதி மஹோத்சவம் எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the tribal festival known as Adi Mahotsavam

புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று (பிப்ரவரி 10, 2024) ஆதி மஹோத்சவ் 2024 எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் பழங்குடி பாரம்பரியத்தின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பழங்குடியினர் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் (TRIFED) ஆதி மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு இந்த விழா பிப்ரவரி 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel