Recent Post

6/recent/ticker-posts

திருவள்ளூர் மாவட்டத்தில் அனல் மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M. K. Stalin inaugurated the thermal power plant in Tiruvallur district

திருவள்ளூர் மாவட்டத்தில் அனல் மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M. K. Stalin inaugurated the thermal power plant in Tiruvallur district

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அனல் மின்நிலையத்தின் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி தற்போது நடைபெறுகிறது. 

2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel