Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 2024 / Plus 1 Public Exam 2024 in Tamil Nadu

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 2024 / Plus 1 Public Exam 2024 in Tamil Nadu

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8, 20, 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் - 1 தேர்வு முடிவுகள் இன்று மணிக்கு வெளியானது. மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இதில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel