Recent Post

6/recent/ticker-posts

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸில் புற்றுநோய் தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்தார் / Union Health Minister Shri J.P. Nadda inaugurated a conference on cancer at AIIMS, Jhajjar

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸில் புற்றுநோய் தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்தார் / Union Health Minister Shri J.P. Nadda inaugurated a conference on cancer at AIIMS, Jhajjar

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் 2-வது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு 2025-ஐ இன்று (15.02.2025) தொடங்கி வைத்தார்.

ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது புதுமையான புற்றுநோய் பராமரிப்பு, ஆராய்ச்சி திறன்களைக் கொண்டுள்ளது.

எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு, இந்தியாவின் அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் புற்றுநோயியல் துறையில் உள்ள முன்னணி நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

புற்றுநோய் பராமரிப்பு, சிகிச்சை முறைகள், தற்போதைய ஆராய்ச்சி முயற்சிகள் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel