டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 2025, ஏப்ரல் 25 அன்று புதுதில்லியில் உள்ள மின்னணு நிகேதனில் எட்டு தொலைநோக்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக இந்தக் கூட்டாண்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பாடத்திட்ட மேம்பாடு, திறன் மேம்பாடு, பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுமைகளுக்கான ஆதரவு ஆகியவற்றில் ஒத்துழைப்புப் பகுதிகள் உள்ளன.
0 Comments