கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள விழிஞஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒருங்கிணைந்த தொலைநோக்கின் ஒரு பகுதியாக இந்தியாவின் கடல்சார் துறையில் செய்யப்படும் மாற்றத்தக்க முன்னேற்றங்களைக் குறிக்கும் நாட்டின் முதல் பிரத்யேக கொள்கலன் கையாளும் துறைமுகமாகும்.
0 Comments