நார்வேயின் காங்ஸ்பெர்க்குக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுபவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா தனது முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை உள்நாட்டிலேயே கட்டுவதற்கு வழி வகுக்கிறது.
0 Comments